Powered By Blogger

Friday, July 16, 2010

sujatha @ rangarajan

திருவரங்கம் தந்த திராவிடன் . விஞ்ஞான எழுத்தாளர் . மரியாதைக்குரிய சுஜாதா என்ற ரங்கராஜன் . விஞ்ஞானமும் இலக்கியமும் இரண்டற கலந்தவை என்பதை உணர்த்திய உன்னத தமிழன் . ஐன்ஸ்டீனும் ஆழ்வாரும் அவரிடம் புகலடைந்துள்ளனர் . மரணம் அவரை தமிழ் தாயிடம் இருந்து பிரித்து சென்றாலும் எழுத்தால் வாழும் மார்கண்டேயர் . என்னையும் தமிழ் புத்தகம் படிக்க வைத்து தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் தூண்டியது அவர் எழுத்துக்கள் தாம் . மக்கள் மனம் அறிந்த ஒரு எழுத்தாளர் . பாண்டஸி உலகிலும் சஞ்சரிக்கக வைத்து சிந்திக்கவும் வைத்தவர் . அவரது புத்தகங்கள் மின் வடிவில் கிடைக்க பெறுகின்றன . அவரை பற்றி மேலும் அறிய சொடுக்கவும்
www.writersujatha.com